Thursday, April 16, 2009

என் காதலே

என் காதலே.....
நீ தந்த முதல் முத்தத்திலோ....
எனை தீண்டிய மலர் ஸ்பரிசத்திலோ....
எனை தொலைக்கவில்லை
எதிர்ப்பார்ப்பில்லா உன் அன்பிலே
அந்த நேசத்திலே.........
கரைந்தே போனேன்
உன்னிடத்தில் நான்.