கரும்பலகை
Thursday, April 16, 2009
என் காதலே
என் காதலே.....
நீ தந்த முதல் முத்தத்திலோ....
எனை தீண்டிய மலர் ஸ்பரிசத்திலோ....
எனை தொலைக்கவில்லை
எதிர்ப்பார்ப்பில்லா உன் அன்பிலே
அந்த நேசத்திலே.........
கரைந்தே போனேன்
உன்னிடத்தில் நான்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)