Tuesday, May 3, 2011

கவித்தூது...

கவிதாயினி என்னும் திமிரில் சொல்கிறேன்
என் முதல் கவிதையைப் படித்தவன் நீ...
காதலி என்னும் தவிப்பில் கேட்கிறேன்
அதன் அர்த்தம் படித்தாயா நீ...
எண்ணமும் எழுத்துமாய் உணர்த்துகிறேன்
புரிந்து கொள்வாயா நீ...