பன்னிரெண்டு மணி நேரப் பிரசவப்போராட்டம்
ஆர்ப்பரிக்கும் கைகளால் எல்லா தெய்வங்களையும்
வேண்டி நின்றாள் கடல் அன்னை
காலை 6.15 மணியளவில் நடந்தது சுகப்பிரசவம்
சிவந்த முகத்தான்,உலகாளப்பிறந்தவன்
சூரியன் எனும் நாமம் தறித்தவன் தான்
ஆயிரமாயிரம் ஒளிக்கரங்களோடு அவதரித்தான்.....