கரும்பலகை
Sunday, July 26, 2009
நம்பிக்கை
வண்டுகள் குடைவதால்
பூக்கள் வருந்துவதில்லை
தான் உதிர்ந்தாலும்
தன் இனம் உயிர்க்கும்
எனும் நம்பிக்கையில்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)