Friday, September 26, 2008

தென்றல்

நீளும் சாலை
தனியாய் ஒளி விடும் மின் கம்பம்
மயிலிறகாய் வருடிடும் தென்றல்
துணையோடு தோள் சாய்ந்து நான்
தொடரட்டும் இந்த பயணம்.

No comments: