என்னோடு படித்தவன் இன்று
என்னைவிட நன்றாயிருக்கிறான் பொருளாதரத்தில்...
பண்போடு பாராட்டவா? பணத்தோடு போராடவா?
நானும் வைத்துள்ளேன் அவனும் வைத்துள்ளான்...
அவனிடம்
சந்தையில் புதுரகமாய் விலை உயர்ந்தாய்...
பண்போடு இரசிக்கவா? பொருள்மீது ஆசைகொள்ளவா?
நாகரீகமெனும் பெயரில்
ஒவ்வாத பலதை ஏற்றுக்கொண்டேன்
கூடாத ஆ- மைகளில் ஒப்புமையும் சேர்த்துக்கொண்டேன்
பணம்தேடி பொருள்தேடி ஒடுகின்றேன்
இருப்பதை மறந்து சொந்தங்கள் தொலைத்து
இல்லாத இன்பம் தேடி...
ஜெப்பது யாரோ?