Saturday, July 21, 2012

குறையொன்றும் இல்லை

பொய் இல்லை
பொறாமை இல்லை
எதிர்பார்ப்பு இல்லை
எரிச்சல் இல்லை
சந்தேக‌ம் இல்லை
கோபம் இல்லை
இல்லை என்ப‌து ஏதுமில்லை...
ம‌ன‌தில் அன்பை நிறைவாய் கொண்ட‌போது!

No comments: