Friday, July 20, 2012

ப‌ண்பா? பணமா?

என்னோடு படித்தவன் இன்று
என்னைவிட நன்றாயிருக்கிறான் பொருளாதரத்தில்...
பண்போடு பாராட்டவா? ப‌ண‌த்தோடு போராட‌வா?

நானும் வைத்துள்ளேன் அவனும் வைத்துள்ளான்...
அவனிடம்
சந்தையில் புதுரகமாய் விலை உயர்ந்தாய்...
பண்போடு இரசிக்கவா? பொருள்மீது ஆசைகொள்ளவா?

நாக‌ரீக‌மெனும் பெய‌ரில்
ஒவ்வாத ப‌ல‌தை ஏற்றுக்கொண்டேன்
கூடாத ஆ‍- மைக‌ளில் ஒப்புமையும் சேர்த்துக்கொண்டேன்

ப‌ண‌ம்தேடி பொருள்தேடி ஒடுகின்றேன்
இருப்ப‌தை ம‌றந்து சொந்த‌ங்க‌ள் தொலைத்து
இல்லாத‌ இன்ப‌ம் தேடி...
ஜெப்பது யாரோ?

No comments: