Thursday, October 2, 2008

உன் நினைவால் ..........

முகம் பார்த்து மனம் படிக்கும்
தாயிடமும் தோழியிடமும்
எப்படி மறைப்பேன்?
உன் நினைவால் சிவந்திடும்
என் கன்னங்களை.

No comments: