Saturday, November 1, 2008

நண்பனே

என்னில் பாதியென்பான் கணவன்
நீயே நானென்பான் காதலன்
நான் நானாக இருக்கின்றேன்
ஏதும் சொல்லாது மௌனமாய்...
என்னருகில் நீயிருக்கும் போது நண்பனே.

No comments: