Monday, May 10, 2010

சிரிப்பு

கள்ளம் கபடமற்ற சிரிப்பென்றெனர்
நான் குழந்தையாய் இருக்கையில்
கள்வா,இந்த குமரியின் இதயத்திருடா
உன் நினைவால் நித்தம் சிரிக்கின்றேன்,
கன்னம் சிவக்கின்றேன்.....
பேதை பெண்ணானேன்
பித்துமானேன்.....
இந்த சிரிப்பை என்னென்று சொல்வேன்?

1 comment:

Unknown said...

பாமா.... !!!

தங்களது சிரிப்பில் இவ்வளவு கருத்து இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.