Saturday, October 30, 2010

நம்பிக்கை...

கோபத்தில் நீ திட்டிய எதுவும்
என்னை கலங்கச் செய்யவில்லை-நம்பிக்கையின்றி
என் மீது நம்பிக்கையின்றி சொல்லும்
ஒரு சொல்லும் என்னைக் கொல்லும்