உன் நினைவுகளோடு- நான்
போராட்டம் செய்தால் வெற்றி அடைவேன்
அங்கு சமரசத்திற்க்கு இடமுண்டு....
யுத்தம் செய்தால் தோற்று விடுவேன்
அங்கு ஒருவர் மட்டுமே வெல்ல முடியும்...
உனக்கும் எனக்குமான வெற்றியே நிலையானது!
நீயே இல்லையெனில்- நான் மட்டும்
வெற்றி கொண்டு என்ன பயன்?
போராட்டம் செய்தால் வெற்றி அடைவேன்
அங்கு சமரசத்திற்க்கு இடமுண்டு....
யுத்தம் செய்தால் தோற்று விடுவேன்
அங்கு ஒருவர் மட்டுமே வெல்ல முடியும்...
உனக்கும் எனக்குமான வெற்றியே நிலையானது!
நீயே இல்லையெனில்- நான் மட்டும்
வெற்றி கொண்டு என்ன பயன்?
1 comment:
romba nalaruku.....
Post a Comment