Saturday, August 16, 2008

உன்னால் முடியும்

முயலாதவன் நவில்கின்றான்..........
கும்பிட்ட தெய்வம் துணையில்லை
நின்றிட்ட திசை சரியில்லை
தொடங்கிய நேரம் விளங்கவில்லை
சொல்லத்துடிக்கிறேன்...................
இவையெல்லாம் வெற்றி தரும்
நண்பா நீ முயன்றால்
உன் மேல் நம்பிக்கையுடன்.

No comments: