என் அன்பின் உறைவிடம் எது என்றேன்?
உன் கண்கள் சொன்னது நான் என்று.
எனை அறவனைக்கும் வலிமை எது என்றேன்?
உன் கைகள் சொன்னது நான் என்று.
எனை காக்கும் கோவில் எது என்றேன்?
உன் இதயம் சொன்னது நான் என்று.
எனை தலாட்டும் இன்னிசை எது என்றேன்?
உன் திருவாய் மொழி சொன்னது நான் என்று.
நீயும் நானும் போய் நாமென்றாவது எப்பொழுது என்றேன்?
நம் உள்ளம் சொன்னது மனமொன்றி விரல்பற்றி மனப்பந்தல் காணும் நாளென்று.
1 comment:
unarvu poorvamana ezhuthukaal,nalaruku.....
Post a Comment